திரைவிமர்சனம் 89-ம் பக்கம்

ஆனந்தபுரத்து வீடு

ஆவிகளா? அடப்பாவிகளா? என அட்டகாசம் செய்யும் அடாவடி ஆவிகளையே தமிழ் சினிமாவில் பார்த்து பயந்தும், சலித்தும் போன ரசிகர்களுக்கு, அன்புமழை பொழியும் ஆவிகளும் இருக்கின்றன என்பதை அழகாகவும், அருமையாகவும் படம் பிடித்துக் காட்டியிருக்கும் திரைப்படம் ஆனந்தபுரத்து வீடு! சிறு வயதிலேயே தாயையும், தந்தையையும் கார் விபத்து ஒன்றில் பறிகொடுத்துவிட்டு சென்னைக்கு வரும் நந்தா, வளர்ந்து பெரிய ஆளாகிறார். நகரத்து ,...
ADVERTISEMENTS

மதராசபட்டினம்

சுதந்திர போராட்டத்திற்கு முந்தைய காலகட்டத்து காதல் கதை! அதுவும் மதராசப்பட்டினத்து டோபிகானா பகுதியில் வசிக்கும் சலவை தொழிலாளி ஒருவருக்கும், அந்த மாகாணத்தையே ஆளும் ஆங்கிலேயே கவர்னரின் செல்ல மகளுக்குமிடையேயான காதல் கதை என்பதுதான் ஹைலைட். கதைப்படி, இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைக்கப்போகும் தருணத்தில் ,...

மிளகா

அடாவடி கும்பல் ஒன்றால் அர்த்தம் இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இளம்பெண் ஒருத்திக்கு, தன்னை வறுத்திக் கொண்டாலும் வருத்தம் இல்லாமல் விடுதலை பெற்று தந்ததுடன் நிறுத்திக் கொள்ளாமல் பொருத்தமான ஜோடியாகும் இளைஞனின் கதைதான் மிளகா. மதுரை பக்கம் அழகர்மலையில் மிளகாய் மண்டி வைத்திருக்கும் வயசான அப்பாவிற்கு ஒத்தாசையாக இல்லாமல் ஓயாமல் உபத்திரம் தரும் பிள்ளை அழகர். ஆனால் நண்பர்கள் யாவருக்கும் ,...
ADVERTISEMENTS

அம்பாசமுத்திரம் அம்பானி

அம்பாசமுத்திரல் இருந்து அநாதையாக சென்னை வரும் சிறுவன் அம்பானி ஆக முயற்சிப்பதே அம்பாசமுத்திரம் அம்பானி படத்தின் கரு, கதை, களம், காமெடி எல்லாம்! பிறக்கும்போதே அப்பாவை இழந்து படிக்கும்போது இலவச சேலை கூட்டத்தில் அம்மாவையும் இழந்து அநாதையாகும் கருணாசுக்கு உளரும் உறவும் ஒத்தாசை செய்யாமல் உபத்திரம் தந்ததால் சின்ன வயதிலேயே சென்னைக்கு வருகிறார். வந்த இடத்தில் பேப்பர் போடுவதில் ,...

பவுர்ணமி நாகம்

பாம்பு பழிவாங்கும் வழக்கமான கதைதான்! அதை கிராபிக்ஸ் உத்திகளின் வளர்ச்சியையும், முமைத்கானின் கவர்ச்சியையும் வைத்து பிரமாண்டப்படுத்தியிருக்கிறார்கள். அவ்வளவே! கதைப்படி, பவுர்ணமி நாளில் கூடும் இரண்டு பாம்புகளின் தலையில் ஜொலிக்கும் மாணிக்க கல்லை கைப்பற்றி  தங்கள் வசம் வைத்துக் கொண்டால் இந்த உலகையே தங்கள் வசப்படுத்திக் கொள்ளலாம் எனும் பேராசையில் மாந்தரீகம், தாந்தரீகங்களை நம்பி அது மாதிரி ஒரு சந்தர்ப்பத்திற்காக ,...
ADVERTISEMENTS

வெளுத்துகட்டு

வீட்டுக்கும் அடங்காமல், ஊருக்கும் அடங்காமல் வெட்டும் குத்துமாக திரியும் நாயகர், நாயகி சொன்ன ஒரே காரணத்திற்காக உருமாறி... ஊர் மாறி... உழைத்து முன்னேறி காதலி முன் போய் நிற்கும் கதை! கதைப்படி, பள்ளிக்கூடத்தில் படிக்கும்போதே உ‌டன் படிக்கும் நாயகி அருந்ததிக்கு பாடிகார்டாக வலம் வருகிறார் நாயகர் கதிர். ,...