திரைவிமர்சனம் 98-ம் பக்கம்

அதே நேரம் அதே இடம்

அப்பா காசில் குட்டி சுவரு, கெட்ட நண்பர்கள், குரூப் தம், தண்ணி என ஊரை சுற்றும் ஜெய்க்கு அதே ஏரியாவில் அடிக்கடி தட்டுப்படும் (தென்படும்) விஜயலட்சுமி மீது காதல். விஜியும், காதலாகி கசிந்துருக..., இந்த சமயத்தில் ஹீரோ ஜெய்யின் காதல், அவரது அப்பா நிழல்கள் ரவிக்கு தெரிய வருகிறது. ஆனால் வழக்கமான சினிமா அப்பாக்கள் மாதிரி குய்யோ, ,...
ADVERTISEMENTS

பேராண்மை

ஜெயம் ரவி தனது ஆண்மையை அதுவும் ஐந்து புதுமுக நாயகிகளுடன் உலகிற்கு காட்டியிருக்கும் படம்தான் பேராண்மை! ஆண்மை. ஐந்து நாயகி என்றதும் ஆளுக்கு ஒரு டூயட்... அது பத்தாதற்கு அயிட்டம் டான்ஸ் எனும் போர்வையில் குத்தாட்ட நடிகைகளுடன் கும்மாளம் என ஏதோ வழக்கமான காதல் களியாட்ட மசாலா படம் எனும் முடிவிற்கு வந்து விடாதீர்கள். இது நிஜமான ,...

பாலைவன சோலை

சுஹாசினி, சந்திரசேகர், கைலாஷ், ஜனகராஜ், ராஜீவ், தியாகு ஆகியோர் நடித்து, 1982ம் ஆண்டு திரைக்கு வந்த பாலைவன சோலை படம் இப்போது ரீ-மேக்காக ரிலாக்ஸ் படுத்த வந்திருக்கிறது. பழைய பாலைவனசோலையில், சுஹாசினி நடித்த வேடத்தில் கார்த்திகாவும், சந்திரசேகர் நடித்த வேடத்தில் நிதின் சத்யாவும் நடிக்கிறார்கள். கைலாஷ் நடித்த வேடத்தில் சஞ்சீவ், ஜனகராஜ் நடித்த வேடத்தில் புதுமுகம் சாம்ஸ், ,...
ADVERTISEMENTS

சா.. பூ.. த்ரீ..

இரண்டு மூன்று ஐ.டி., இளைஞர்களுக்கும், அவர்களை எல்லாம் 'அந்த' விஷயத்தில் மிஞ்சிடும் ஒரு மாணவனும் இவர்கள் சந்திக்கும் பெண்களும்தான் சா... பூ... த்ரீ..! கம்ப்யூட்டர் கம்பெனி யுவன், யுவதிகளின் காதல் லீலைகளையும், காம சேட்டைகளையும் சொல்கிறேன் பேர்வழி என இரட்டை அர்த்த வசனங்களையும், காட்சிகளையும் திணித்து கல்லா கட்ட முயற்சித்து அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார்கள். கதை என்று ஒன்றும் ,...

ஜகன்மோகினி

நமீதாவின் பிரமாண்ட கவர்ச்சியை விரும்பும் ரசிகர்களையும், மந்திர - தந்திர மாயாஜாலங்களை மலைப்புடன் பார்த்து ரசிக்கும் குழந்தைகளையும், குடும்பங்களையும் நம்பி எடுக்கப்பட்டிருக்கும் மோகினி கதையை உள்ளடக்கிய படம்தான் ஜகன்மோகினி. ஏற்‌கனவே ஜெயமாலினி நடிப்பில்வந்த படம், வந்த கதை, அதே தலைப்பு... என்றாலும் நவீன கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் உத்திகளை பயன்படுத்தி படம் பார்ப்பவர்களை மிரட்டுகிறார்கள். அந்த மிரட்டல் சில ,...
ADVERTISEMENTS

மூணார்

அரசன் அன்று ‌கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும் என்பது பழமொழி. ஆனால் கொலை செய்யப்பட்டவனே தன் கொலைக்கு காரணமானவர்களை கொல்வான்... என்கிறது மூணார் படத்தின் புதுமொழி. அதற்காக இது ஆவி படமோ...? என படயந்து விடாதீர்கள். இறந்ததாக கருதப்படும் ஹீரோவே... உயிருடன் எழுந்து வந்து தன் கொலைக்கு காரணமானவர்களை கொடூரமாய் கொலை செய்வதே மூணார் படத்தின் கதைக்கருவும், ,...