திரைவிமர்சனம் 95-ம் பக்கம்

தமிழ்ப்படம்

மருத்துவச்சி பரவை முனியம்மா மூலம் கள்ளிப்பால் கொடுத்து கொல்லச் சொல்லி அனுப்புகிறார். கொல்லை வழியாக குழந்தையை தூக்கிக் கொண்டு கூட்ஸ் வண்டியில் தப்பிக்கும் பரவையோ சென்னைக்கு வந்து ஒரு குடிசைப் பகுதியில் குழந்தையை வளர்த்து ஆளாக்குகிறார். ஒரே சண்டை காட்சியில் சைக்கிள், பெடல் சுற்ற... வளர்ந்து ஆளாகும் குழந்தை, ஊர் பிரச்னையில் எல்லாம் மூக்கை நுழைத்து அடுத்த ,...
ADVERTISEMENTS

தைரியம்

தெரியாமலே அடித்து துவம்சம் செய்கிறார் புதுமுகம் குமரன். இவர் அடித்த அடியில் ரியாஸ்கான் குற்றுயிரும், கொலை உயிருமாக ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆக., மறுநாள் டி.வி., பார்க்கும்போதுதான் குமரனுக்கே தெரியவருகிறது. இது ஒருபுறமிருக்க, மற்றொரு பக்கம் அதே மந்திரியின் மகள் என்பது தெரியாமல் தீபுவிற்கும், குமரனுக்கும் காதல் பிறக்க., கதை விறுவிறுப்பாக நகர்கிறது. ஏற்கனவே நண்பர்களான இருவீட்டார் சம்மதத்துடன் ,...

கோவா

ஆனால், இந்த மெயின் கதையை விட்டு விட்டு ‌கோவாவில் இந்த மூவருக்கும் அடைக்கலம் கொடுப்பவர், அடைக்கலம் கொடுக்கும் அந்த ஆணின் ஆண் ஜேதடி நபர், அவர்களுக்கு இடையேயான தொடர்பு இவர்களால் அவர்களிடையே வரும் சந்தேகம் என கிளைக் கதைகளுக்கெல்லாம்., அதுவும் அருவறுக்கத்தக்க ஹோமோ செக்ஸ்க்கெல்லாம் முக்கியத்துவம் கொடுத்து மெயின் கதையை கோட்டை விட்டிருக்கிறார் இயக்குனர் என்பது கொடுமை! கதைப்படி, ,...
ADVERTISEMENTS

குட்டி

வளைந்து நெளிந்து ‌கொடுப்பது மட்டும் அல்ல... வலிந்து நலிந்து பெறுவதும்தான் காதல்! எனும் புதிய தத்துவம் சொல்லி வந்திருக்கும் படம்தான் குட்டி. ,...

ஆயிரத்தில் ஒருவன்

நிகழ் காலத்தில் ஆரம்பித்து இறந்த காலத்திற்கு போகும் ஆங்கில படங்களின் தற்போதைய பாணி கதை! ஆனால் அதில்  எது இந்த காலம், எது அந்த காலம் என்பது உள்ளிட்ட எதுவுமே புரியாத அளவிற்கு தானும் குழம்பி, நம்மையும் குழப்பி இருக்கிறார் இயக்குனர் செல்வராகவன். ,...
ADVERTISEMENTS

நாணயம்

கதைப்படி நாயகன் பிரசன்னா, நாயகி ரம்யா திருமணமாகி விவாகரத்து ஆனவர் என ‌தெரிந்து, அவர் மீது காதல் கொள்கிறார். ஆனாலும் இவர்களது காதலுக்கு குறுக்கே வருகிறார் ரம்யாவின் மாஜி கணவர். அவரை தீர்த்துக் கட்டும் வில்லன் சிபிராஜ் அண்ட் கோவினர் கொலையை பிரசன்னா செய்ததாக ஜோடித்து அதற்கு தகுந்த சாட்சியையும், புகைப்பட ஆதாரத்தையும் தயார் செய்து பிரசன்னாவை ,...