திரைவிமர்சனம் 91-ம் பக்கம்

சிங்கம்

தூத்துக்குடி மாவட்டம், நல்லூர் சப் இன்ஸ்பெக்டர் சூர்யா. சென்னையில் நடந்த கொலை வழக்கில் கைதாகும் பிரகாஷ் ராஜுக்கு, நல்லூர் ஸ்டேஷனில் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமின் அளிக்கிறது கோர்ட். வேறு ஆளை ஏற்பாடு செய்து கையெழுத்து போட வைக்கிறார் பி.ராஜ். இதை கண்டுபிடிக்கும் சூர்யா, ‘அவரு வந்து கையெழுத்து போடணும்; இல்னைன்னா இங்க இருந்தபடியே, அவனை ,...
ADVERTISEMENTS

கற்றது களவு

தனது அறிவை களவாழ், அதை காசாக்கி, பணமாக்கி பெரும் பேரும் புகழும் சம்பாதிக்கும் நம்பிக்கை துரோகியை பழி வாங்கிடவும், பணம் பறிக்கவும் களம் இறங்கும் கதாநாயகர், அதையே தொழிலாக கொள்கிறார். அவருக்கு கதாநாயகியும் உடந்தையாக இருக்கிறார். மத்திய அமைச்சர் வரை நீளும் நாயகன், நாயகியின் களவு, உளவு... சமாச்சாரங்களால் இருவரும் சந்திக்கும் தொந்தரவுகளும், துரத்தல்களும்தான் கற்றது களவு ,...

கொல கொலயா முந்திரிக்கா

ஜமீன் வீட்டில் இருக்கும் நான்கு சேர்களில் ஒன்றில் வைரம் உள்ளது. நாலும் நாலு இடங்களில் பிரிந்து கிடக்க, எதில் வைரம் இருக்கிறது? சேர்கள் எங்கே இருக்கின்றன? என தேடிச் செல்லும் அரத பழசான ஆள் மாறாட்ட கதைதான் கொல கொலயா முந்திரிக்கா. கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழிந்து நடக்கும் இந்த வைர சேர் சேசிங்கில், திருடன் கிருஷ், ,...
ADVERTISEMENTS

காதலாகி

மூன்று இளைஞர்கள், மூன்று யுவதிகள்... இவர்களுக்கு இடையேயான காதலும், ஒரு ஜாதி வெறி பிடித்த பெரிய மனுஷனின் காட்டு மிராண்டி தனத்தால் இந்த காதல் ஜோடிகள் படும் பாடும்தான் காதலாகி படத்தின் மொத்த கதையும். இதை எத்தனை வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்ல முடியுமோ... அத்தனை அழகாகவும், அசத்தலாகவும் சொல்லி இருப்பதுதான் ஹைலைட். மூன்று மாணவிகள், இரண்டு மாணவர்கள் கல்லூரி ,...

கனகவேல் காக்க

நீதிமன்றங்கள் ஒவ்வொரு வழக்கிலும் சாட்சிகளின் அடிப்படையில் மட்டும் தீர்ப்பு சொல்லும் வழக்கத்தை விட்டு, உண்மை நிலவரம், மனிதாபிமானம் உள்ளிட்டவைகளுக்கும் தீர்ப்பில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் எனும் புதிய நீதியை நீதிமன்றங்களுக்கும், நீதிபதிகளுக்கும் பரிந்துரைத்திருக்கும் ப(பா)டம்!. கதைப்படி திறமையான வக்கீல், சட்டத்தின் ஓட்டை உடைசல்கள்..., சந்து ‌பொந்துகளை பயன்படுத்திக் கொண்டு செய்த படுபயங்கர ,...
ADVERTISEMENTS

குற்றப் பிரிவு

போலீஸ் துறையில் நடக்கும் உள்குத்து சமாச்சாரங்களையும், அத்துறையில் நல்லவர் வேடத்தில் இருக்கும் கறுப்பு ஆடுகளையும், தோலுரித்துக் காட்ட முற்பட்டிருக்கும் படம்தான் குற்றப்பிரிவு. நீதியும், நேர்மையும் நிரம்பிய காவல்துறை அதிகாரி ஸ்ரீகாந்த்துக்கும், தன்னை நேர்மையான அதிகாரிபோல் காட்டிக் கொண்டு பயங்கரவாதிகள் மற்றும் படுபயங்கரமானவர்களுக்கு உதவும் பிருத்விராஜூக்கும் ,...